என் உயிரை பறித்தவனே !!!!
உன் நாயகியாக வாழ்வேனோ
இல்லையோ நான் அறியேனட!!!
ஆனால் உன் ஜோதியாக !!!
உன் உயிரில் கலந்து
நீ அறியாமல் உன்னுடன் இருப்பேன்
நீ மரணிக்கும் வரையில் !!!!!!
உன் நாயகியாக வாழ்வேனோ
இல்லையோ நான் அறியேனட!!!
ஆனால் உன் ஜோதியாக !!!
உன் உயிரில் கலந்து
நீ அறியாமல் உன்னுடன் இருப்பேன்
நீ மரணிக்கும் வரையில் !!!!!!
Post a Comment